Friday 3rd of May 2024 04:51:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!


கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள்,

சின்னையா கணபதிப்பிள்ளை (வயது 63 வயது),

கறுப்பையா ஆறுமுகம் (வயது 82) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE